Friday 24 August 2018

நற்றிணை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் வழங்கும் முல்லை தயாரிப்பு உணவுப்பொருட்கள்

நீங்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் தரமானதா என்று என்றாவது யோசித்ததுண்டா?

உங்களுக்காக நாங்கள் அப்படி யோசித்ததின் விளைவு...

இன்று நாங்கள் நற்றிணை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முல்லை தயாரிப்பு சிறுதாணிய உணவுப்பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். 

முல்லை தயாரிப்புகள் 

மரச்செக்கு எண்ணெய் வகைகள் 

முல்லை பாரம்பரிய அரிசி மற்றும் இதர அரிசிவகைகள்

முல்லை சமையல் பொடிவகைகள்



முல்லை சிறுதாணிய சத்துமாவு வகைகள்

முல்லை மளிகை பொருட்கள்

முல்லை பொடி வகைகள்

முல்லை குளியல்பொடி, கூந்தல்பொடி, இயற்கை வகையில் முடிக்கு மைப்பூச்சு

என இன்னும் ஏராளமான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

கலப்பட பாக்கெட் (Packet - பொதி) எண்ணெய் வகைகள் எப்படி உடலுக்கு தீங்கானதோ அதுபோல விலை குறைவான தரமற்ற மரச்செக்கு எண்ணெய்களும் உடலுக்கு தீங்கானது.

தரமான மரச்செக்கு எண்ணெய்களையும் உணவுப்பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துங்கள். உடல் நலத்தைப் பேணிப் பாதுகாத்திடுங்கள். 

பாரம்பரிய உணவுப்பொருட்கள் மற்றும் மரச்செக்கு எண்ணெய் வகைகள்

கடலை எண்ணெய்

முதல் தரமான கடலைப்பருப்பின் விலையைவிட கடலை எண்ணெய் மிகவும் விலைக்குறைவாக கிடைக்கிறது.

எப்படி_சாத்தியம்?

நல்லெண்ணெய்

நாட்டு எள் மற்றும் கருப்பட்டியின் விலையைவிட சந்தையில் நல்லெண்ணெயின் விலை மலிவாகக் கிடைக்கிறது.

எப்படி..? சிந்தியுங்கள்...

குறிப்பு:-



நல்லெண்ணெய்க்கு கருப்பட்டி போடுவது மிகவும் குறைந்துவிட்டது. அதற்கு மாறாக மொலாசஸ் (சர்க்கரை ஆலைக் கழிவு) தான் பயன்படுத்துகிறார்கள்.

அதனால்தான் சந்தைகளில் நல்லெண்ணெய்யின் விலை மிகவும் மலிவாகக் கிடைக்கிறது.



சன்பிளவர் ஆயில் (சூரியகாந்தி எண்ணெய்)

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் சூரியகாந்தி பயிரிடப்படுகின்றது? எவ்வளவு மகசூல் கிடைக்கிறது. சூரியகாந்தி விதைகளின் விலை என்ன. ஆனால் இவ்வளவு குறைந்தவிலையில் மக்களுக்கு தரப்படுகின்றன.

இது எவ்வாறு..?

தேங்காய் எண்ணெய் 

மழையே இல்லாமல் பெரும்பாலான தென்னைமரங்கள் அழிந்தும் வாய்ப்பு இல்லாமலும் இருக்கையில் இவ்வளவு எண்ணெய்கள் அதுவும் இந்த விலைக்கு தரமுடிகிறதே இது எந்த வகையில் சாத்தியம்?

முல்லை தேங்காய் எண்ணெய் உணவுக்கும் பயன்படுத்துமளவு தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது.

சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்கள் நன்கு விளையாத தேங்காய் பருப்பை குறைந்த விலைக்கு வாங்கி அதை சல்பர் அமிலத்தில் கழுவி எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.

இது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் பலவிதமான நோய்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைகிறது.



குழந்தையின்மை பிரச்சனைக்கு தரமற்ற சமையல் எண்ணெயும் காரணம்.

கடலை எண்ணெய் விலை குறைவாக தர வேண்டும் என்பதற்காக தரமற்ற கசப்பு சிறும்பருப்பு போட்டு தயார் செய்கிறார்கள்.

அதிலுள்ள அப்லோடாக்சின் பூஞ்சை நம் உடலில் சென்று புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. 

மேற்கூறிய அனைத்தும் நீக்கி மிகமிக தரமாகவும் பாதுகாப்பாகவும் தயாரிக்கப்படும்.

முல்லை தயாரிப்புகள்.

கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றைக் கேட்டு வாங்கி பயன்படுத்தி உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தைக் காத்திடுங்கள்.

எங்களின் நற்றிணை நிறுவனத்தில் உழவர்களின் இடத்துக்கே சென்று தரமான பொருட்களை வாங்கி தோல்நீக்கி சுகாதாரமாகவும் தரமானதாகவும் எண்ணெய் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

முல்லை தயாரிப்புகளின் இதர பொருட்களின் பயனையும் தரத்தையும் பற்றி பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

சிந்தியுங்கள்...

தாங்கள் இதுவரை பயன்படுத்தி வரும் மரச்செக்கு எண்ணெய்க்கும் எங்கள் முல்லை மரச்செக்கு எண்ணெய்க்கும் உள்ள வித்தியாசத்தை பயன்படுத்தி உணருங்கள்.

நீங்கள் செய்யும் பொருளாதார சேமிப்பு மட்டும் சேமிப்பு அல்ல. எதிர்கால சந்ததிகளின் உடல் ஆரோக்கியமும் சேமிப்புதான்.

கடந்த 25 ஆண்டுகளாக நாம் கலப்பட உணவுகளை உட்கொள்கிறோம். அதன் பிறகுதான் நமக்கு அனைத்து விதமான வியாதிகளும் மலிந்து போயின.

ஆரோக்கியமான கலப்படமில்லாத நமது பாரம்பரிய உணவுப்பொருட்களை கையில் எடுப்போம். நோய்நொடியில்லாத எதிர்கால சந்ததியை வரவேற்று மகிழ்வோம்.



பாரம்பரிய நாட்டு எண்ணெய் வித்துக்களின் விதைகளில் இருந்து மட்டும் நாங்கள் எண்ணெய்களை தயார் செய்கிறோம்.

Hybrid எண்ணெய் வித்துக்களை நாங்கள் பயன்படுத்துவது இல்லை.

கிடைக்குமிடம் :-

நற்றிணை உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம்
சேலம் மாவட்டம் - 636113
தமிழ்நாடு
இந்தியா.

தொடர்புக்கு...

9095157147_9047928348 

#உழவு #உற்பத்தி #தமிழ் #தமிழர் #பாரம்பரியம் #உணவு #ஆரோக்கியம் #வாழ்க்கை #நலம் #மருத்துவம் #சந்தை #உலகம் #தரம் #விற்பனை #வியாபாரம் #வாடிக்கையாளர்கள் #வணிகம் #சிகரம் 

No comments:

Post a Comment